sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம்: தந்தை புகார்

/

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : டிச 13, 2024 10:38 PM

Google News

ADDED : டிச 13, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; மேல்நாரியப்பனுாரில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

சங்கராபுரம் அடுத்த நுாரோலையைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சந்தியா, 17; இவர் மேல்நாரியப்பனுார் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி சின்னசேலத்தில் தையல் பயிற்சி பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி மாலை 4:00 மணி அளவில் தையல் பயிற்சிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us