sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் : தந்தை புகார்

/

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்


ADDED : ஆக 02, 2025 11:07 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பகண்டை கூட்ரோட்டில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சதாம் உசேன் மனைவி சல்மா, 24; இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் சதாம்உசேன் வெளிநாட்டிற்கு சல்மா பகண்டைகூட்ரோட்டில் உள்ள தாய் வீட்டில் வசித்தார். கடந்த 31ம் தேதி இரவு சல்மா வழக்கம்போல் சாப்பிட்டு முடித்து விட்டு துாங்கியவர், மறுநாள் வீட்டிலிருந்து மாயமானார்.

மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை நவாஸ் ,43; போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us