sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம்; தந்தை புகார்

/

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : செப் 16, 2025 11:41 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த வடகொரக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 40; இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.

கேரளாவில் கூலி வேலை செய்கிறார். இவரது 17 வயது மூத்த மகள் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் தம்பி, தங்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.கடந்த 13ம் தேதி மதியம் கடைக்கு சென்ற மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தந்தை பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us