sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம்: தாய் புகார் 

/

மகள் மாயம்: தாய் புகார் 

மகள் மாயம்: தாய் புகார் 

மகள் மாயம்: தாய் புகார் 


ADDED : ஜன 22, 2025 09:45 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சுப்ராயலுநகரை சேர்ந்தவர் அகமதுபாட்ஷா மகள் அசினா,21; இவர் கடந்த 19ம் தேதி இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டு விட்டு துாங்கியுள்ளார். மறுநாள் 20ம் தேதி காலை அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, வீட்டில் மகள் அசினா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகள் அசினாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் மெகருன்னிஷா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us