sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனநலம் பாதித்தவர் சாவு

/

மனநலம் பாதித்தவர் சாவு

மனநலம் பாதித்தவர் சாவு

மனநலம் பாதித்தவர் சாவு


ADDED : பிப் 19, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 19, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நபரின் உறவினர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய செய்திக்குறிப்பு:

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 56; மனநலம் பாதிக்கப்பட்டவர். கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றித் திரிந்தவர் உடல் நலக்குறைவால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இறந்த சரவணனின் உறவினர்கள் அல்லது அவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தை, 94981 00536, 94981 55208 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை பெற்றுக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us