sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பி.டி.ஓ.,வை தாக்கிய ஊராட்சி செயலரை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

/

பி.டி.ஓ.,வை தாக்கிய ஊராட்சி செயலரை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பி.டி.ஓ.,வை தாக்கிய ஊராட்சி செயலரை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பி.டி.ஓ.,வை தாக்கிய ஊராட்சி செயலரை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 01, 2024 06:25 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பி.டி.ஓ.,வை தாக்கிய, ஊராட்சி செயலரை கைது செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் தயாபரன், ராஜுதீன், கண்ணையன், விஜயலட்சுமி, பழனிவேல், மணி, முத்துசாமி, சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில துணை தலைவர் செல்லதுரை, மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாவட்ட துணை தலைவர் மோகன்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சின்னசேலம் பி.டி.ஓ., ஜெகநாதனை தாக்கி மிரட்டிய, தொட்டியம் ஊராட்சி செயலர் துரையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதில் மாவட்ட துணை தலைவர் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்வதி, பி.டி.ஓ.,க்கள் பன்னீர்செல்வம், ரங்கராஜ், சபரி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us