sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி

/

ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி

ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி

ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி


ADDED : மே 01, 2025 05:36 AM

Google News

ADDED : மே 01, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.,யை கண்டித்து, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட, டி.எஸ்.பி., பிரதீப்பை கண்டித்து, கோர்ட் வளாகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாமூல் வசூல் விவகாரத்தில் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். மேலும், டோல்கேட் விவகாரத்தில் வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் சங்க தலைவர் தங்க ரமேஷ் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் பொண் ராவணன் பேசினார். சங்க செயலாளர் கந்தன், பொருளாளர் மணிகண்டன், மூத்த வழக்கறிஞர்கள் பக்கிரிசாமி, வேதகிரி, பச்சையப்பன், முன்னாள் தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர்கள் ஆடலரசன், திலீப், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us