sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள்

/

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள்

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள்

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள்


ADDED : ஜூலை 29, 2025 08:58 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; ஜி.அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், திருக்கோவிலுாரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில், ஜி.அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், திருக்கோவிலுாரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நகர் பகுதியில் உள்ள பஞ்சர் கடைகளில் பயன்பாடற்ற டயர்கள் தேக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து அப்புறப்படுத்தினர். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காதவாறு துாய்மையாக பராமரித்துக் கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சங்கரன் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் 150க்கும் மேற்பட்ட டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us