sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு

/

கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு


ADDED : மார் 02, 2024 05:54 AM

Google News

ADDED : மார் 02, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

கல்வராயன்மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், கொடமாத்தி மேற்கு ஓடை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவத்கு சாராய ஊறல்கள் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து 5 பேரல்களில் இருந்து 1,000 லிட்டர் சாராய ஊறல்களை அங்கேயே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து ஊறல் வைத்திருந்த கள்ளச்சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us