sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு

/

கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் ஊறல் அழிப்பு


ADDED : மார் 16, 2024 11:50 PM

Google News

ADDED : மார் 16, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

கல்வராயன்மலைப் பகுதியில் சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கீழ்கொட்டாய் மலை பகுதியில் உள்ள ஓடையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் போடப்பட்டருப்பதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அங்கேயே கொட்டி அழித்தனர். தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us