sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

/

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


ADDED : மார் 18, 2024 06:11 AM

Google News

ADDED : மார் 18, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம், : கல்வராயன்மலையில் 1,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று சேராப்பட்டு, குரும்பலுார், தும்பராம்பட்டு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது, தும்பராம்பட்டு கீழ்கொட்டாய் வடக்கு ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக 3 சின்டெக்ஸ் டேங்குகளில் 1,500 லிட்டர் சாராய ஊறல்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, சாராய ஊரலை கீழே கொட்டி அழித்த போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us