sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 

/

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 

800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 


ADDED : அக் 11, 2024 11:09 PM

Google News

ADDED : அக் 11, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் போலீசார் நடத்திய சோதனையில் 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.

எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வண்டகப்பாடி ஓடை அருகே 4 பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

சாராய ஊறல் போட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us