sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கடை உரிமையாளர்களிடையே தகராறு: 2 பேர் மீது வழக்கு

/

கடை உரிமையாளர்களிடையே தகராறு: 2 பேர் மீது வழக்கு

கடை உரிமையாளர்களிடையே தகராறு: 2 பேர் மீது வழக்கு

கடை உரிமையாளர்களிடையே தகராறு: 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 12, 2025 10:09 PM

Google News

ADDED : ஜன 12, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தகராறில் இரு கடைகளின் உரிமையாளர்கள் மீது மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள எலக்ட்ரீக்கல் கடையின் உரிமையாளர் மூசா,53; இவரிடம் நீலமங்கலம் சேர்ந்த கம்ப்யூட்டர் கடை வைத்திருக்கும் முகமதுயாசீன்,45; என்பவர் கடந்த 3 மாதத்திற்கு யூபிஎஸ்., பேட்டரி வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை முகமதுயாசீன் சிறுக சிறுக கொடுத்து வந்ததால், பேட்டரிக்கான வாரண்டி கார்டை கொடுக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் முகமதுயாசீன் பேட்டரியில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், அதனை சீரமைத்து தருமாறு மூசாவிடம் வாரண்டி கார்டினை கேட்டு வந்துள்ளார்.

கடந்த 2 ம் தேதி மாலை 4.30 மணிக்கு முகமதுயாசீனுக்கும், கடையின் உரிமையாளர் மூசாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் முகமதுயாசீன், மூசா ஆகியோர் மீது தனி தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us