sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீடு இடிந்த குடும்பத்திற்கு தி.மு.க., நிவாரண உதவி

/

வீடு இடிந்த குடும்பத்திற்கு தி.மு.க., நிவாரண உதவி

வீடு இடிந்த குடும்பத்திற்கு தி.மு.க., நிவாரண உதவி

வீடு இடிந்த குடும்பத்திற்கு தி.மு.க., நிவாரண உதவி


ADDED : அக் 22, 2025 11:29 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: கனமழையால் வடமருதுாரில் வீடு இடிந்த குடும்பத்திற்கு தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி நிவாரண உதவி வழங்கினார்.

திருக்கோவிலுார் அடுத்த வடமருதுார் ஊராட்சியில் கனமழை காரணமாக சுப்பிரமணி என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. வீடு இடிந்த குடும்பத்தினரை தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி நிவாரண உதவிகளை வழங்கினார். அரசின் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் சடகோபன், தீனதயாளன், ரவிச்சந்திரன், பிரபு, லூயிஸ் நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.






      Dinamalar
      Follow us