sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வரதட்சணை கொடுமை: 5 பேர் மீது வழக்கு

/

வரதட்சணை கொடுமை: 5 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை: 5 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை: 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 28, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த திம்மலை கிராமத்தை சேர்ந்தவர் அன்புதுரை, 27; இவரது மனைவி சினேகா, 20; இவர்களுக்கு பிப்., 3ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 5 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கினர். இந்நிலையில், கணவர் அன்புதுரை, மாமனார் அண்ணாதுரை, மாமியார் வசந்தா உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, மேலும் 5 சவரன் தங்க நகை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் சினேகா புகார் அளித்தார். அதன்பேரில், கணவர் அன்புதுரை உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us