sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வரதட்சணை கொடுமை கணவன் மாமியார் மீது வழக்கு

/

வரதட்சணை கொடுமை கணவன் மாமியார் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை கணவன் மாமியார் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை கணவன் மாமியார் மீது வழக்கு


ADDED : ஜூலை 27, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கணவன், மாமியார் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சின்னசேலம் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் மகள் மகாலட்சுமி, 33; இருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணி மகன் பாரத், 35; என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கணவன் பாரத் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி மகாலட்சுமியை கொடுமைபடுத்தி, வரதட்சணை வாங்கி வருமாறு திட்டியுள்ளார். இது குறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் கணவன் பாரத், மாமியார் செல்வி ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us