sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலையில் படுத்து போதை ஆசாமி அலம்பல்

/

சாலையில் படுத்து போதை ஆசாமி அலம்பல்

சாலையில் படுத்து போதை ஆசாமி அலம்பல்

சாலையில் படுத்து போதை ஆசாமி அலம்பல்


ADDED : நவ 01, 2024 06:45 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுநதுார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் போதை ஆசாமி சாலையில் படுத்து அலம்பலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே சென்னை சாலையில் 32 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமி ஒருவர் நேற்று மதியம் 1.50 மணியளவில் திடீரென சாலை யின் நடுவே படுத்து அலம்பலில் ஈடுபட்டார்.

தகவலறிந்த போலீசார் போதை ஆசாமியை அப்புறப்படுத்த போராடினர். ஆனால் முடியவில்லை.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 15நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு, போதை ஆசாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. போதை ஆசாமியின் அலம்பலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us