sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் மோதி முதியவர் பலி

/

அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி


ADDED : ஜன 08, 2025 05:06 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : வாணாபுரம் தாலுகா ரோடு புதுார் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் வரதன், 65; விவசாயி.

இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு தியாதுருகம் பஸ் நிலையம் எதிரே சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ் வரதன் மீது மோதியது.

படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு 9:00 மணிக்கு அவர் இறந்தார்.

புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us