sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மயங்கி விழுந்த முதியவர் பலி

/

மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி


ADDED : ஆக 24, 2025 03:34 AM

Google News

ADDED : ஆக 24, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன், 80; பெங்களூருவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து சொந்த ஊர் செல்ல திருக்கோவிலுார் பஸ் நிலையம் வந்தவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட கேசவன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us