sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவர் சாவு : போலீஸ் விசாரணை

/

முதியவர் சாவு : போலீஸ் விசாரணை

முதியவர் சாவு : போலீஸ் விசாரணை

முதியவர் சாவு : போலீஸ் விசாரணை


ADDED : மே 13, 2025 07:11 AM

Google News

ADDED : மே 13, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கதக்க முதியவர் மயங்கி கிடந்தார். போலீசார் அந்த முதியவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட முதியவர் கடந்த ஏப்ரல் 27ம் தேதி இறந்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us