sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் மோதி முதியவர் பலி

/

அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி


ADDED : அக் 05, 2024 04:56 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : கீழ்க்குப்பம் அருகே அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார்.

சின்னசேலம் அடுத்த செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைமுத்து மகன் செல்லமுத்து, 78; நீரழிவு நோயால் பாதித்த இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வலது கணுக்கால் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு செல்லமுத்து வி.கூட்ரோடு - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரம் 2 கைகளை ஊன்றியபடி சென்றார். டோல்கேட் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் சென்ற அரசு பஸ் செல்லமுத்து மீது மோதியது.

படுகாயமடைந்த அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.

கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us