sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தைலம் குடித்த மூதாட்டி பலி

/

தைலம் குடித்த மூதாட்டி பலி

தைலம் குடித்த மூதாட்டி பலி

தைலம் குடித்த மூதாட்டி பலி


ADDED : ஜூன் 20, 2025 03:56 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையம் அருகே வயிற்று வலி மருந்திற்கு பதிலாக தைலம் குடித்த மூதாட்டி உயிரிழந்தார்.

கச்சிராயபாளையம் அடுத்த தாவடிப்பட்டு, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரி மனைவி தங்கம், 80; இவர் தனது மகன் காமராஜ் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வயிற்று வலி மருந்து என நினைத்து வீட்டில் இருந்த தைலத்தை எடுத்து குடித்தார்.

அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us