sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


ADDED : ஜூலை 16, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் எலக்ட்ரீஷியன் மின்சார அடுப்பை ரிப்பேர் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருக்கோவிலுார் தாசார்புரத்தைச் சேர்ந்தவர் பாபு, 46; எலக்ட்ரீஷியன். தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தாய் சரோஜா, 73; மகனுக்கு டீ கொடுப்பதற்காக சென்றபோது, காலில் மின்சார ஓயர் சுற்றியபடி, மின்சார அடுப்பு அருகில் பாபு மயங்கி கிடந்தார்.

பாபுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us