sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின் வாரிய பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

மின் வாரிய பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மின் வாரிய பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மின் வாரிய பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 20, 2025 09:56 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் பொறியாளர் அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய மின் ஊழியர் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் ராஜாமணி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஊதிய குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ள ஓய்வூதிய திட்ட சட்ட திருத்தங்களை கைவிடுதல், 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குதல், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us