sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

/

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி


ADDED : டிச 11, 2024 06:22 AM

Google News

ADDED : டிச 11, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த உ. செல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35; திருவண்ணாமலை மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை உ.செல்லுார் பகுதியில் ஒரு வீட்டில் ஒயரிங் வேலைக்காக சுவற்றில் டிரில்லர் மிஷினைக் கொண்டு துளையிட்டார். அப்போது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்குக்கு கொண்டு செல்லும் வழியில் பாலகிருஷ்ணன் இறந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us