sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

/

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்


ADDED : மார் 15, 2025 08:22 PM

Google News

ADDED : மார் 15, 2025 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி, ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தொழில் முனைவோர் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் அருள் வரவேற்றார். உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரி, அனந்தராமன், செல்வராணி வாழ்த்தி பேசினர்.

உதவி பேராசிரியர் ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி வணிகவியல் துறைத் தலைவர் வீரலட்சுமி, இளைய தலைமுறையினர் தொழில் முனைவோராக உருவாதல் தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள், முதலீடு செய்யும் விதம், தொழில் நுணுக்கம் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

உதவி பேராசிரியர் சுபாஷினி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us