sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராய ஊறல் அழிப்பு

/

சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு


ADDED : பிப் 11, 2024 09:54 PM

Google News

ADDED : பிப் 11, 2024 09:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் இருந்த 1,200 லிட்., சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., தீபக்சிவாச் (பொ) உத்தரவின் பேரில், கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, விளாம்பட்டி புதுார் மேற்கு பகுதியில் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊரல் இருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, 6 பேரல்களில் இருந்த 1,200 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.






      Dinamalar
      Follow us