sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

/

கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


ADDED : செப் 27, 2024 04:59 AM

Google News

ADDED : செப் 27, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.

இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் சப்ளை செய்தவர்கள், விற்பனை செய்தவர்கள் என 24 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதில், கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், இவ ரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, அரிமுத்து, தெய்வீகன், வேலு உள்ளிட்ட 24 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது.

கடலுார் மத்திய சிறையில் உள்ள 24 பேரையும் காணொலி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து, 24 பேரின் நீதிமன்ற காவலை, வரும் அக்., 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us