sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

/

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு


ADDED : பிப் 19, 2024 06:20 AM

Google News

ADDED : பிப் 19, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 1,200 லிட்டர், சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் இருவேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

கீழ்கொட்டாய் கிழக்கு ஓடை மற்றும் கண்ணுார் கிராமம் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல்கள் 1,200 லிட்டர் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேரல்களில் வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்து, தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us