sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு வலை

/

 பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு வலை

 பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு வலை

 பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு வலை


ADDED : நவ 24, 2025 07:07 AM

Google News

ADDED : நவ 24, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பறித்துச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆனைவாரி பகுதியைச் சேர்ந்தவர் கூத்தான் மகன் ஐயப்பன் 35; இவர் மடப்பட்டு பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் பெட்ரோல் பங்கில் இருந்த போது, பைக்கில் வந்த இருவர் பாட்டிலில் டீசல் போட வேண்டும் என கூறினர்.

பாட்டிலை வாங்கி டீசல் போடும்போது திடீரென பைக்கில் வந்த நபர் கள், ஐயப்பன் கையில் வைத்திருந்த ரூபாய் 2, 850 பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடி இரண்டு பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us