sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் தையல் இயந்திரம் பெற வலியுறுத்தல்

/

முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் தையல் இயந்திரம் பெற வலியுறுத்தல்

முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் தையல் இயந்திரம் பெற வலியுறுத்தல்

முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் தையல் இயந்திரம் பெற வலியுறுத்தல்


ADDED : நவ 04, 2025 01:11 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் இலவச தையல் இயந்திரம் பெற வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் பெற வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் உரிய சான்றுகளுடன் தங்களது பெயரினை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்ய விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி வரும் 20க்குள் பதிய வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us