sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கலெக்டர் ஆபிசில் விவசாயி தற்கொலை முயற்சி

/

கலெக்டர் ஆபிசில் விவசாயி தற்கொலை முயற்சி

கலெக்டர் ஆபிசில் விவசாயி தற்கொலை முயற்சி

கலெக்டர் ஆபிசில் விவசாயி தற்கொலை முயற்சி


ADDED : அக் 28, 2024 10:39 PM

Google News

ADDED : அக் 28, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : விளைநிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை தனி நபர் வெட்டியதால் மனமுடைந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 36; விவசாயி. இவர் தனது மனைவி கலா,32; பிள்ளைகள் வைஷ்ணவி, புகழன், ஹர்ஷினி ஆகியோருடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.

அப்போது, அவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது. உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆனந்தை தடுத்து நிறுத்தி மனு அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்

அவர் அளித்த மனு விபரம்:

நீலமங்கலம் - மாடூர் சாலையில் 1.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளது. சாலையில் இருந்து விளைநிலத்திற்கு செல்ல புறம்போக்கு தடத்தை பயன்படுத்தினர். தற்போது மழை பெய்து வருவதால் நெல் நடவு செய்ய முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டேன்.

முன்விரோதம் காரணமாக தனி நபர் ஒருவர் நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை வெட்டினார். இது குறித்து புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us