sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

/

டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

டிப்பர் லாரி மோதி விவசாயி பலி


ADDED : ஆக 31, 2025 04:06 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: காலசமுத்திரம் அருகே மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மா.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜா, 50; இவர் நேற்று மதியம் 12.30 மணிக்கு விதை சோளம் வாங்கிக் கொண்டு தனது மொபட்டில் சொந்த ஊர் திரும்பினார்.

காலசமுத்திரம் ஆடு வளர்ப்பு பண்ணை அருகே சென்ற போது, எதிரே பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் பிரகாஷ், 29; ஓட்டி வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதி, 500 மீட்டர் இழுத்து சென்றது.

இதில் ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சென்ற கீழ்க்குப்பம் போலீசார் ராஜாவின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us