sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயி தற்கொலை

/

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை


ADDED : ஜன 07, 2024 05:50 AM

Google News

ADDED : ஜன 07, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே விவசாயி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணலுார்பேட்டை அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செலம்பன், 55; இவரது மனைவி பொண்ணு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில், தனிமையில் மனமுடைந்த நிலையில் செலம்பன் நேற்று முன்தினம் மாலை தனது நிலத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us