sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

/

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


ADDED : ஆக 26, 2025 07:29 AM

Google News

ADDED : ஆக 26, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வரும் 29ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆக., மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது.

கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர்கள் குறைகள் குறித்த மனுக்களையும் அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us