sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 உளுந்து பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

/

 உளுந்து பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

 உளுந்து பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

 உளுந்து பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : நவ 24, 2025 06:45 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் உளுந்து பயிரிடுவதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதி அதிகளவில் எள், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி, மணிலா மற்றும் பயிரிடுவதில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 3 மாத பயிரான உளுந்து சாகுபடி செய்ய குறைந்த தண்ணீர் போதுமானது.

ஒரு மூட்டை உளுந்து விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை போகிறது. அதிக லாபம் தரக்கூடிய தோட்டப்பயிராக உளுந்து இருப்பதால் இதனை அதிகளவில் பயிரிட்டு பயன்பெற்று வருகின்றனர். இதனை ஊடு பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானியங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தோட்டக்கலைத்துறை மூலம் சங்கராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us