sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இயற்கை முறையில் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

/

இயற்கை முறையில் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

இயற்கை முறையில் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

இயற்கை முறையில் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்


ADDED : மார் 23, 2025 09:44 PM

Google News

ADDED : மார் 23, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஏரி பாசனம், கிணற்று பாசனம் என முப்போகமும் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகள் கால்நடை எரு, தழைகளை அடி உரமாக போட்டு சாகுபடி செய்து வந்தனர்.

காலப்போக்கில் செயற்கை உரங்கள் வரத்தால் விவசாயிகள் அவற்றை பயன்படுத்த துவங்கினர்.

இதனால் பொது மக்கள் பல்வேறு நோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

இதனால் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் செயற்கை உரங்களை தவிர்த்து, மீண்டும் இயற்கை முறையில் பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us