sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகனை வெட்டிய தந்தை கைது

/

மகனை வெட்டிய தந்தை கைது

மகனை வெட்டிய தந்தை கைது

மகனை வெட்டிய தந்தை கைது


ADDED : டிச 29, 2024 06:36 AM

Google News

ADDED : டிச 29, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே தகராறில் மகனை வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் வட்டம் மூரார்பாளையம் அடுத்த பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி,50; விவசாயி. இவரது மகன் சரத்குமார், 25; திருமணமாகவில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து சரத்குமார், வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வருவது வாடிக்கை.

நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சரத்குமார், தனது தந்தை கொளஞ்சியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கொளஞ்சி, மகன் சரத்குமாரை கொடுவாளால் வெட்டியதில், தலை, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அருகில் இருந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து கொளஞ்சியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us