sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : நவ 10, 2024 04:58 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சிறுவங்கூரில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன் மகள் கவிபிரியா,18; இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., முதலாமாண்டு படிக்கிறார். தீபாவளி விடுமுறைக்காக கவிபிரியா வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி வீட்டிலிருந்த வெளியே சென்ற கவிபிரியா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் கவிபிரியாவை தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் காணாமல் போன மகள் கவிபிரியாவை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை சிவகுருநாதன் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us