sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகன் மாயம் தந்தை புகார் 

/

மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 


ADDED : ஆக 14, 2025 12:58 AM

Google News

ADDED : ஆக 14, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாயமான மகனை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமாந்துாரை சேர்ந்தவர் பாண்டியன் மகன் பாரத்குமார், 22; ஏ.சி., மெக்கானிக். கடந்த 11ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாயமான தனது மகன் பாரத்குமாரை கண்டுபிடித்து தரக்கோரி, பாண்டியன் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us