sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 இளம்பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

/

 இளம்பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

 இளம்பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

 இளம்பெண் மாயம் போலீசில் தந்தை புகார்


ADDED : நவ 26, 2025 07:52 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி மகள் அபிராமி, 19; பி.எஸ்சி., நர்சிங் படித்த இவர் வீட்டிலிருந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நாகமணி அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us