sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரூ.14 லட்சம் கையாடல் பெண் காசாளர் கைது

/

ரூ.14 லட்சம் கையாடல் பெண் காசாளர் கைது

ரூ.14 லட்சம் கையாடல் பெண் காசாளர் கைது

ரூ.14 லட்சம் கையாடல் பெண் காசாளர் கைது


ADDED : ஜன 25, 2025 05:10 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அடுத்த பத்தியாபேட்டையில் ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் காசாளராக உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி மனைவி ஆனந்தி, 37; பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 2023 -24ம் கல்வியாண்டில் பள்ளியில் 14 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளது கணக்கு தணிக்கையின் போது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஆனந்தி பணத்தை திருப்பி தருவதாக கூறியவர் திடீரென தலைமறைவானார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தியை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us