sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

/

விவசாயி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

விவசாயி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

விவசாயி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி


ADDED : நவ 10, 2025 11:03 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே திருவிழாவில் கரகம் துாக்கிச் சென்றபோது, மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்புத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் செந்தில்குமார், 36; இவர், கடந்த 6ம் தேதி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் கரகம் துாக்கிச் சென்றார்.

அப்போது, அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த செந்தில்குமார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையொட்டி செந்தில்குமார் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us