sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வைக்கோல் தீப்பிடித்து சேதம்

/

வைக்கோல் தீப்பிடித்து சேதம்

வைக்கோல் தீப்பிடித்து சேதம்

வைக்கோல் தீப்பிடித்து சேதம்


ADDED : நவ 01, 2024 11:17 PM

Google News

ADDED : நவ 01, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வைக்கோல் கட்டு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

உளுந்துார்பேட்டை, உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயி. இவர், வீடு அருகே 100 கட்டு வைக்கோல் கட்டு களை வைத்திருந்தார். நேற்று காலை 11:30 மணியளவில் வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்த உளுந்துார் பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 40க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் தீ விபத்தில் சேதமடைந்தன.

உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us