sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கடைக்குள் புகுந்த ஆந்தைகள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு

/

கடைக்குள் புகுந்த ஆந்தைகள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு

கடைக்குள் புகுந்த ஆந்தைகள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு

கடைக்குள் புகுந்த ஆந்தைகள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு


ADDED : மார் 11, 2024 05:57 AM

Google News

ADDED : மார் 11, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கடைக்குள் புகுந்த ஆந்தைகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, 30; இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை உரிமையாளர். இவரது கடைக்குள் நேற்று 2 ஆந்தைகள் புகுந்தன.

வெகுநேரமாக அவைகளை வெளியேற்றியும் கடைக்குள்ளேயே பறந்தன. தகவலறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் இருந்தை 2 ஆந்தைகளையும் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us