sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வன உரிமைகள் குழு பயிற்சி வகுப்பு

/

வன உரிமைகள் குழு பயிற்சி வகுப்பு

வன உரிமைகள் குழு பயிற்சி வகுப்பு

வன உரிமைகள் குழு பயிற்சி வகுப்பு


ADDED : மே 08, 2025 01:48 AM

Google News

ADDED : மே 08, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில், பழங்குடியினர் திட்டங்களை செயல்படுத்துவதில், துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைகள் குழு அமைப்பது தொடர்பாக பயிலரங்கு மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பில் வருவாய் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில், வன உரிமை பாதுகாப்பு சட்டம், துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், தனிநபர் உரிமைகள், கிராம சபை கூட்டுதல், நீண்ட கால மற்றும் குறுகிய கால செயல்பாடுகள், பழங்குடியின கிராமங்களில் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பில் துறை அலுவலர்கள் முறையாக பயின்று பழங்குடியினர் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பாகபணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், தாசில்தார் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us