sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிளியூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

/

கிளியூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

கிளியூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

கிளியூரில் இலவச கண் பரிசோதனை முகாம்


ADDED : ஜன 12, 2025 10:43 PM

Google News

ADDED : ஜன 12, 2025 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அடுத்த கிளியூரில் திருக்கோவிலுார் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து, அன்னை சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கோதம்சந்த், முன்னாள் தலைவர் வாசன் முன்னிலை வகித்தனர். கோவை சங்கரா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 150 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ரோட்டரி கிளப் உறுப்பினர் ஹரிகிருஷ்ணன், பள்ளி முதல்வர் சுபாஷ் உள்ளிட்ட பலரும் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us