sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது

/

பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது


ADDED : மே 07, 2025 07:08 AM

Google News

ADDED : மே 07, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், ?சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார், தேவபாண்டலம் சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு பணம் வைத்து, தேவபாண்டலத்தை சேர்ந்த முனியன் மகன் வேலு, 36; நாராயணன் மகன் மணி, 35; ஏழுமலை மகன் பத்ரிநாத், 22; தங்கராஜ் மகன் முருகன், 22; ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், 3 பைக்குகள், ரூ.230, மற்றும் சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us