sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரியில் மூழ்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

/

ஏரியில் மூழ்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

ஏரியில் மூழ்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

ஏரியில் மூழ்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பலி


ADDED : மே 14, 2025 12:41 AM

Google News

ADDED : மே 14, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே, ஏரியில் மூழ்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மணலுார்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் மகள் விஜயதாரணி, 4; இவர் நேற்று முன்தினம் மாலை சிறுவர்களுடன் அருகில் இருக்கும் ஏரியில் விளையாடி கொண்டிருந்தார்.

திடீரென நீரில் மூழ்கியதால் அவருடன், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விஜயதாரணியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us