sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு


ADDED : ஜூலை 12, 2025 11:24 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விவசாய தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கணங்கூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சிங்காரம், 57; இவர் நேற்று முன்தினம் பகல் 12.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் விவசாய வேலைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு கிடந்தது.

வீட்டிற்குள் இருந்த 14 கிராம் தங்க நகைகளையும், 15 ஆயிரம் பணம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. இது குறித்து சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து நகை பணம் திருடிய சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us